TNPSC Thervupettagam

தமிழ் - கட்டாய கூடுதல் மொழி

May 26 , 2023 422 days 267 0
  • தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குனர், பல்வேறு வாரியங்களுடன் இணைக்கப்பட்ட அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் பயிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், அவரவரின் வாரியத் தேர்வுக்கான விருப்பத் தெரிவுகளில், தமிழை ஒரு மொழியாக தேர்வு செய்யாத மாணவர்களுக்கு இது பொருந்தும் என்று அறிவித்துள்ளார்.
  • 2024-25 ஆம் கல்வியாண்டில் தமிழ் மொழியானது ஒரு கூடுதல் கட்டாய மொழியாக கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும்.
  • இந்த அரசாணையானது 2006 ஆம் ஆண்டு தமிழ் மொழி கற்றல் என்ற ஒரு சட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது.
  • பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை ஆகியவை தனியார் பள்ளிகளின் இயக்குனரால் தீர்மானிக்கப் படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்