July 17 , 2022
771 days
283
- 2022 ஆம் ஆண்டின் தம்மசக்கர தினம் ஆனது உத்தரப் பிரதேசத்தின் சாரநாத் நகரில் அனுசரிக்கப்பட்டது.
- இந்தக் கொண்டாட்டங்கள் ஆனது "ஆஷாத பூர்ணிமா" அன்று, "சர்வதேச புத்தக் கூட்டமைப்புடன் இணைந்து கலாச்சார அமைச்சகத்தினால் நடத்தப்பட்டது.
- வைஷாக புத்தப் பூர்ணிமாவிற்குப் பிறகு, பௌத்தர்களுக்கு இரண்டாவது மிக முக்கியமானப் புனித நாளாக ஆஷாத பூர்ணிமா கருதப்படுகிறது.
- புத்தரின் முதல் போதனையை நினைவு கூரும் வகையில் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
- இது தம்மச் சக்கரத்தின் முதல் சுழற்சி (திரிபீடக போதனை) நிகழ்வாகக் கருதப் படுகிறது”.
- சாரநாத்தில் ஆற்றிய தனது முதல் பிரசங்கத்தின் போது, புத்தர் தர்மசக்கரப் பிரவர்த்தனச் சூத்திரத்தைப் போதித்தார்.
Post Views:
283