TNPSC Thervupettagam

தரவுத் தனியுரிமை தினம் - ஜனவரி 28

January 30 , 2023 572 days 327 0
  • தரவுப் பாதுகாப்பிற்கான உரிமை மற்றும் மக்கள் தங்கள் தரவுகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும் பல்வேறு வழிகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • எண்ணிம ரீதியில் முன்னேறி வரும் உலகில் தற்போது நிலவி வரும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றைக் குறித்து விழிப்புணர்வினை எழுப்புவதற்காக இந்தத் தினமானது உலகளவில் கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாளின் முக்கிய குறிக்கோள், இந்தத் துறையில் உள்ள சவால்களைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதும், தனியுரிமை தொடர்பான அவர்களின் உரிமைகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியப் படுத்துவதும் ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘தனியுரிமைக்கு முன்னுரிமை அளியுங்கள்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்