TNPSC Thervupettagam

தரவு இணைய வாயில்கள்

January 23 , 2018 2351 days 737 0
  • மத்திய நிதி அமைச்சகம் மற்றும் மத்திய பெருநிறுவன விவகாரத் துறை அமைச்சகமானது தேசிய பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு தரவு இணையவாயில் (National Corporate Social Responsibility Data Portal) மற்றும் பெருநிறுவன தரவு இணையவாயிலை (Corporate Data Portal) தொடங்கியுள்ளன.
  • பெருமளவில் பொதுவெளியில் பெருநிறுவனங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மையையும் (transparency) மற்றும் பொறுப்புணர்வையும் (Accountability) கொண்டு வந்து அவற்றை மேம்படுத்துவதற்காக இவ்விரு இணையவாயில்கள் தொடங்கப்பட்டுள்ளன.
  • பெருநிறுவனங்களுடைய CSR திட்டங்களின் சமூக தணிக்கைக்கு (Social Audit of CSR) உதவி புரிவதோடு, CSR-ன் பங்களிப்பாளர்கள். செயல்படுத்திகள் மற்றும் பயனாளர்களை ஒருங்கிணைக்கவும், தேசத்தின் வளர்ச்சி மேம்பாட்டு இலக்குகளோடு (National Development Coals) CSR திட்டங்களின் செயல்பாடுகளை ஒத்திசைப்பதற்கும் இந்த இணையவாயில்கள் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்