TNPSC Thervupettagam

தரவு உள்ளூர் மயமாக்கல்

April 25 , 2019 1913 days 661 0
  • அமெரிக்க தொழில்நுட்ப தொழிலக குழுக்களானது இந்தியாவின் “தரவுகளை உள்ளூர் மயமாக்கல்" திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளன.
  • இது ஆய்வு மற்றும் செலவுகளை அதிகரிக்கும் என அவர்கள் ஐயப்படுகின்றனர்.
  • ரிசர்வ் வங்கியானது 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தரவுகளின் உள்ளூர் மயமாக்கலுக்கான உத்தரவுகளை வழங்கியது.
  • இந்த உத்தரவானது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாத்திற்குள் அனைத்து உலகளாவிய மற்றும் உள்ளூர் பணவழங்கீட்டு நிறுவனங்கள் அவற்றின் தரவு சேமிப்பு கட்டமைப்புகளை இந்தியாவிற்குள் அமைப்பதை கட்டாயமாக்குகிறது.
  • பெரும்பாலான பெருநிறுவனங்கள் இன்னும் இந்த விதிமுறைகளைப் பூர்த்தி செய்யவில்லை.
  • தரவு தனியுரிமை குறித்த N. ஸ்ரீகிருஷ்ணா குழுவானது அனைத்து “முக்கியமான தனிப்பட்ட தரவுகளும்” கட்டாயமாக நாட்டிற்குள்ளேயே செயல்படுத்தப்படவேண்டும் என பரிந்துரை செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்