TNPSC Thervupettagam

“தலைசிறந்த நிகழ்வு அறிக்கை எழுத்தாளர்” விருது

December 10 , 2018 2096 days 635 0
  • உயர் மதிப்புடைய “தலைசிறந்த நிகழ்வு அறிக்கை எழுத்தாளர்” விருதானது ICFAI என்ற வணிகப் பள்ளியின் (ICFAI Business School - IBS) ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ஹைதராபாத்தின் ஹயாட் பார்க்கில் நடைபெற்ற வழக்கு சேகரிப்பு மேலாளர்கள் சந்திப்பின் தொடக்க விழாவின் போது இவ்விருது வழங்கப்பட்டது.
  • இவ்விருதானது,
    • திருமதி சயிதா மசிகா கியூமர்
    • டாக்டர் தீபா பிராத்தீம் புர்காயாஸ்தா மற்றும்
    • டாக்டர் விஜயா என். ஜின்னோரி (அமெரிக்காவின் டென்வர் பல்கலைக்கழகம்)                                                                                                                                              ஆகியோரால் எழுதப்பட்ட “அமைதிக்கான குறியீட்டை உடைத்தல்” என்ற வழக்கிற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்வழக்கானது “Me Too” இயக்கத்திற்கு முன்பு பெரிதும் பேசுபொருளாக இருந்த பணியிடத்தில் பாலியல் வல்லுறவுப் பிரச்சனை சம்பந்தமாக எழுதப்பட்டது ஆகும்.
பின்னணி
  • ஒருவர் “தலைசிறந்த நிகழ்வு அறிக்கை எழுத்தாளர்” என்ற விருதைப் பெறுவதற்கு, உலகில் உள்ள தலைசிறந்த நிகழ்வு அறிக்கை எழுத்தாளர் போட்டியில் வெற்றி பெற வேண்டும்.
  • இது எந்தவொரு நிர்வாக ரீதியிலான துறைகள் சம்பந்தமான வழக்காகவும் இருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்