TNPSC Thervupettagam

தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர்

February 20 , 2020 1620 days 1459 0
  • இந்தியக் குடியரசுத் தலைவரின் செயலாளரான சஞ்சய் கோத்தாரி அடுத்த தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையராகப் பதவியேற்க உள்ளார்.
  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது 1964 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட உச்ச ஊழல் கண்காணிப்பு நிறுவனமாகும்.
  • இதற்கு 2003 ஆம் ஆண்டில் சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான கே.சந்தானம் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்