தலைவர்கள், அரசியல்வாதிகள், குடிமக்கள்: இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய ஐம்பது நபர்கள் என்ற ஒரு புத்தகத்தினை எழுத்தாளரும் பத்திரிக்கைத் துறையாளருமான ரஷீத் கித்வாய் எழுதியுள்ளார்.
இது இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்திய 50 நபர்கள் பற்றியக் கதைகளைத் தொகுத்து வழங்குகிறது.
தேஜி பச்சன், பூலான் தேவி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ஜெயலலிதா, APJ அப்துல் கலாம் மற்றும் கருணாநிதி உள்ளிட்ட 50 நபர்களின் கதைகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.