TNPSC Thervupettagam
January 21 , 2021 1333 days 614 0
  • சீனாவானது அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு புதிய கிராமத்தைக் கட்டமைத்து உள்ளதாக செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றன.
  • இந்தக் குடியிருப்புகள் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தாரி சூ நதிக் கரையில் அமைந்துள்ளன.
  • இந்தக் கிராமமானது மக்மோகன் கோட்டிற்குத் தெற்கில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்