TNPSC Thervupettagam

தார் பாலைவனத்தில் ஆற்றின் தடயம்

October 27 , 2020 1400 days 452 0
  • அண்ணா பல்கலைக் கழகம், ஐ.ஐ.எஸ்.இ.ஆர் கொல்கத்தா மற்றும் ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் தார் பாலைவனத்தின் வேறுபட்ட நிலப்பரப்பில் கற்கால மக்கள்  வாழ்ந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
  • மத்திய தார் பாலைவனப் பகுதியில் ஒரு தொலைந்த நதியை இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த நதியானது பழங்கற்காலத்து மக்களுக்கு மிகுந்த உதவியாக இருந்திருக்கக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்