இந்தியாவில் முதல் முறையாக நிலக்கரி வளிமமாக்கல் முறையினை அடிப்படையாகக் கொண்ட உர உற்பத்தி ஆலையானது ஒடிசாவில் உள்ள தால்ச்சர் பகுதியில் 2024 ஆம் ஆண்டில் திறக்கப்பட உள்ளது.
தால்ச்சரில் அமைய உள்ள இந்த ஆலையானது யூரியாவை உற்பத்தி செய்வதற்கு நிலக்கரி வளிமமாக்கல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்.
இந்தியா நாடு யூரியாவிற்காக இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்த ஆலை உதவும்.