TNPSC Thervupettagam
July 22 , 2021 1132 days 821 0
  • இந்தத் திட்டத்தின் கீழ் 6 மரபு சார்ந்த டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டமைப்பதற்கு ரூ.50,000 கோடி மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தை அரசு விடுத்துள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது லார்சன் & டியூப்ரோ மற்றும் மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் ஆகியவற்றிடம் விடுக்கப் பட்டுள்ளது.
  • இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிகளை விட பெரியதாக இருக்கும்.
  • ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் மும்பையிலுள்ள மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்தில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
  • Project – 75 (திட்டம் 75) என்ற திட்டமானதுஇந்தியாவில் தயாரித்தல்திட்டங்களுள் உள்ள ஒரு மிகப்பெரியத் திட்டமாகும்.
  • இது இந்தோபசிபிக் பகுதியைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்