TNPSC Thervupettagam
January 5 , 2023 563 days 427 0
  • திரிபுரா முழுவதும் உள்ள 929 வாக்குச் சாவடிகளில் தேர்தல் ஆணையம் முழு கவனம் செலுத்தி, அங்கு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 92 சதவீத வாக்குப் பதிவு என்ற அளவை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • இந்தச் சாவடிகளில் 89 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளேப் பதிவாகியுள்ளன.
  • இந்தச் சாவடிகளில் பதிவாகி வரும் குறைந்த வாக்குச் சதவீதத்தை அதிகரிக்கச் செய்வதற்காக, தேர்தல் ஆணையம் 'திட்டம்-929' என்ற ஒரு திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்