TNPSC Thervupettagam
September 16 , 2021 1039 days 519 0
  • சத்தீஸ்கர் மாநிலமானது விவசாயிகளுக்காக தினை திட்டத்தினைத் தொடங்குகிறது.
  • மாநில முதல்வர் பாகேல் அவர்கள் ஹைதராபாத்திலுள்ள இந்திய தினை ஆராய்ச்சி நிறுவனத்துடன் இது தொடர்பான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார்.
  • இது இம்மாநிலத்தை இந்தியாவின் தினை உற்பத்தி மையமாக மாற்ற உதவும்.
  • 2023 ஆம் ஆண்டானது சர்வதேச தினை வருடமாக அனுசரிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்