திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு பயன்பாடுடைய மற்றும் புகையற்ற முதல் மாநிலம்
January 8 , 2022
927 days
523
- இமாச்சலப் பிரதேசமானது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு பயன்பாடுடைய மற்றும் புகையற்ற முதல் மாநிலமாக உருவெடுத்துள்ளது.
- மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் மற்றும் கிரஹிணி சுவிதா யோஜனா திட்டம் போன்றவற்றினால் இந்த மைல்கல்லை அடைய முடிந்தது.
- உஜ்வாலா திட்டமானது புகை சூழ்ந்த சூழலை ஒழிப்பதற்காக அரசினால் அறிமுகப் படுத்தப்பட்டது.
- கிரஹிணி சுவிதா திட்டமானது கிராமப்புறப் பெண்களுக்கு உதவுவதற்காக அறிமுகப் படுத்தப்பட்டது.
Post Views:
523