TNPSC Thervupettagam

திருக்குறளின் போர்வாள் விருது

February 13 , 2019 1995 days 558 0
  • தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் பெருமையைப் போற்றும் வகையில் செயல்பட்டமைக்காக, சுதந்திரத்திற்குப் பிறகான முதல் வட இந்தியர் என்ற வகையில், உத்தரகாண்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்தி பேசும் நபருமாகிய தருண் விஜய் திருக்குறளின் போர்வாள் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபராகியுள்ளார்
  • இந்த விருது இந்தியா மற்றும் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் திருவள்ளுவரின் சிறந்த பாரம்பரியமிக்க போதனைகள் மற்றும் செய்திகளைப் பரப்பும் மிகச் சிறந்த பிரபலங்களுக்கு வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்