TNPSC Thervupettagam

திருநர் நினைவு தினம் – நவம்பர் 20

November 24 , 2023 239 days 155 0
  • 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் திருநங்கை ரீட்டா ஹெஸ்டர் கொலை செய்யப் பட்டதையடுத்து இந்த நாள் அனுசரிக்கப்பட்டது.
  • திருநர்களுக்கு எதிரான வன்முறையால் வாழ்க்கை பறிக்கப்பட்ட பல திருநர்களின் நினைவைப் போற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில், 100 என்ற எண்ணிக்கையுடன் அதிக எண்ணிக்கையில் திருநர்கள் கொல்லப் படும் தேசமாக பிரேசில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்