தீபகற்பப் பாறையோந்தி/தென்னிந்தியப் பாறையோந்திகளின் எண்ணிகையினைப் பாதிக்கக் கூடிய பல சுற்றுச்சூழல் காரணிகள் (நகரமயமாக்கல் உட்பட) உள்ளன.
தீபகற்பப் பாறையோந்தி என்பது தென்னிந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப் படும் ஒரு வகை தோட்டப் பல்லி ஆகும்.
இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, சத்தீஸ்கர், கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் இந்தப் பல்லியின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
பாறையோந்தி நகரின் எந்தெந்தப் பகுதிகள் வெப்பமடைகின்றன என்பதையும், அதனால் அவற்றின் எண்ணிக்கை உணவு அதன் வலையமைப்பு எவ்வாறு மாறுகிறது என்பதையும் காட்டுகிறது.