இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைவர் தீபம் சட்டர்ஜி, “The Millennial Yogi : A Modern – day parable about reclaiming one’s life” என்ற ஒரு புதியப் புத்தகத்தினை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகமானது, ஜெய்சங்கர் பிரசாத் (அ) ஜெய் (அ) வினி என்ற ஒரு மாயத் துறவிப் பற்றி விவரிக்கிறது.
இந்தப் புத்தகமானது பெங்குயின் ராண்டம் ஹவுஸ் அச்சகத்தின் ஒரு கிளையான எபுரி என்ற பதிப்பகத்தினால் வெளியிடப்படுகிறது.