ஐக்கிய நாடுகள் சபையானது பாதுகாப்பான மற்றும் அமைதியான உலகத்திற்காக ‘தீபாவளி - பவர் ஆஃப் ஒன்’ என்ற விருதை முக்கியமான நான்கு இராஜதந்திர அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.
தற்பொழுது ‘ராஜதந்திர உறவுகளின் ஆஸ்கார்’ என்று அழைக்கப்படும் இந்த விருதுகள் அமெரிக்க தீபாவளிக் கூட்டமைப்பினால் 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இந்த விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட இராஜதந்திர அதிகாரிகள் பின்வருமாறு: