TNPSC Thervupettagam
April 13 , 2019 1935 days 578 0
  • தீபா மாலிக் என்பவர் நியூசிலாந்து பிரதம அமைச்சரின் “2019 ஆம் ஆண்டிற்கான சர் எட்மண்டு ஹில்லாரி தோழமை விருதைப்” பெறுபவராக பெயரிடப்பட்டுள்ளார்.
  • பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பதக்கத்தை வென்ற முதலாவது இந்தியப் பெண் இவராவார்.
  • இவர் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
  • இவர் 58 தேசிய விருதுகள் மற்றும் 23 சர்வதேச விருதுகள் உள்பட பத்மஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
  • இந்த தோழமைத் திட்டமானது இரு நாடுகளுக்கிடையேயான நட்பை வெளிப்படுத்துவதன் மூலம் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்