TNPSC Thervupettagam

தீயைக் கண்டறிதல் மற்றும் தீயை அணைக்கும் அமைப்பு

November 13 , 2020 1384 days 541 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது பேருந்துகளில் தீயைக் கண்டறிதல் மற்றும் தீயை அணைக்கும் அமைப்பை உருவாக்கியுள்ளது.
  • 30 விநாடிகளுக்குள் பேருந்துகளில் ஏற்படும் தீயை இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு கண்டறிய முடியும்.
  • மேலும், இதனால் 60 விநாடிகளில் தீயை அணைக்க முடியும்.
  • டெல்லியை மையமாகக் கொண்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தீ வெடிபொருள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மையத்தினால் இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்