TNPSC Thervupettagam

தீவிரவாதத்தினால், பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினம் – ஆகஸ்ட் 21

August 23 , 2021 1102 days 357 0
  • ஐக்கிய நாடுகளானது ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 21 ஆம் தேதியினை தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினமாக அனுசரிக்கிறது.
  • உலகம் முழுவதும் தீவிரவாதத் தாக்குதல்களின் காரணமாக தாக்கப்பட்ட, காயம் அடைந்த, அதிர்ச்சியடைந்த (அ) உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வேண்டி இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த தினமானது 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நிர்ணயிக்கப் பட்டது.
  • இது முதன்முதலாக 2018 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, இணைப்புகள்” (Connections) என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்