TNPSC Thervupettagam

தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினம் – ஆகஸ்ட் 21

August 25 , 2020 1494 days 485 0
  • இந்தத் தினமானது தீவிரவாதத் தாக்குதலினால் உயிரிழந்த, தாக்குதலுக்கு உள்ளான, பாதிக்கப்பட்ட, அதிர்ச்சிக்கு உள்ளான உலகம் முழுவதும் வாழும் தனிநபர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • ஒரு இணையதள உயர்நிலை நிகழ்வான, மறக்கப்படாதது  : தீவிரவாதத்தினால் பாதிக்கப் பட்டவர்களை நினைவு கூர்தலுக்கான கதைகள்என்ற ஒரு நிகழ்வு நடத்தப் பட்டது.
  • இத்தினமானது 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் தேர்தெடுக்கப் பட்டது. இத்தினமானது 2018 ஆம் ஆண்டில் முதன்முறையாக அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்