June 17 , 2022
766 days
393
- மகாராஷ்டிராவில் உள்ள தேஹு நகரில் 17 ஆம் நூற்றாண்டின் துறவியான துக்காராம் அவர்களுக்கான கோவில் ஆனது திறக்கப் பட்டது.
- இவர் ஒரு வர்காரி துறவி மற்றும் கவிஞர் ஆவார்.
- இவர் பக்தி இயக்கத்தில் ஒரு முக்கிய நபராகத் திகழ்ந்தார்.
- இவர் ‘அபாங்க’ பக்திக் கவிதைகளுக்குப் புகழ் பெற்றவர் ஆவார்.
- கீர்த்தனைகள் எனப்படும் ஆன்மீகப் பாடல்கள் மூலம் சமூகம் சார்ந்த வழிபாட்டிற்கு அவர் பிரபலமாக அறியப் படுகிறார்.
- இவர் கடவுள் வித்தோபா மீது மிகுந்த பற்றுக் கொண்ட வர்காரி சம்பிரதாயத்தின் ஒரு துறவி ஆவார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/17-622.jpg)
Post Views:
393