TNPSC Thervupettagam

துணைக் கடற்படைத் தலைவர் – கரம்பீர் சிங்

March 26 , 2019 1953 days 507 0
  • துணைக் கடற்படைத் தலைவராக தற்பொழுது பணியாற்றும் கரம்பீர் சிங் இந்திய கடற்படையின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • கார்வாரில் புதிதாக ஒரு கடற்படைத் தளத்தைக் கட்டமைக்கும் “ஸீபேர்டு” (Seabird) என்ற திட்டத்திற்கு தலைமை வகிப்பதற்காக இவர் வெகுவாக அறியப்படுகிறார்.
  • கிழக்கு கடற்படைத் தளபதியாக இவரது முந்தைய நியமனத்தின் போது இந்தியக் கடற்படையின் இரட்டை அணு ஆயுதங்களைச் செயல்படுத்தும் அதிகாரியாக இவர் இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்