TNPSC Thervupettagam

தூதரக உறவுகளின் 70-வது ஆண்டு

April 3 , 2020 1605 days 510 0
  • இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் தங்களது தூதரக உறவுகளின் 70வது நினைவு ஆண்டை அனுசரித்தன.
  • இந்தியாவானது 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியன்று சீன மக்கள் குடியரசுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது.
  • ஆசியாவில் சீன மக்கள் குடியரசுடன் தூதரக உறவை ஏற்படுத்திய முதலாவது கம்யூனிச ஆட்சி அற்ற நாடு இந்தியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்