தூத் வாணி சமூக வானொலி நிலையம்
April 27 , 2022
817 days
386
- குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள தூத் வாணி என்ற சமூக வானொலி நிலையத்தை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
- இது கால்நடை வளர்ப்புத் துறைக்கென பிரத்தியேகமாக தொடங்கப்பட்டுள்ளது.
- பனாஸ் பால் பொருட்கள் துறை சமூக வானொலி நிலையமானது, பனஸ்கந்தா மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தால் நிறுவப்பட்டது.
- இது பனாஸ் பால் பண்ணை என்றும் அழைக்கப்படுகிறது.
- இது கால்நடை வளர்ப்பவர்களுக்கு மட்டுமே என்று பிரத்தியேகமாக தொடங்கப்பட்ட, நாட்டின் முதல் சமூக வானொலி நிலையமாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/27-1116.jpg)
Post Views:
386