TNPSC Thervupettagam

தூய்மையான காற்று இந்தியா தொடக்கம்

June 1 , 2018 2243 days 662 0
  • இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகியவை கூட்டிணைந்து புதுதில்லியில் தூய்மையான காற்று இந்தியா துவக்கத்தினை தொடங்கியுள்ளன.
  • இந்தியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த கம்பெனிகளுக்கும் இடையே கூட்டிணைவைவை மேம்படுத்துவதன் மூலம் இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டை குறைப்பதே இத்துவக்கத்தின் நோக்கமாகும்.
  • தூய்மையான காற்றிற்கான வணிகத் தீர்வை மீது பணிபுரிகின்ற தொழிற்முனைவோர்களின் பிணையத்தினை கட்டமைப்பதும் இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்