TNPSC Thervupettagam

தெண்டு இலைகள் திட்டம்

August 10 , 2020 1478 days 702 0
  • சத்தீஸ்கரின் முதலமைச்சரான  பூபேஷ் பாகேல், மாநிலத்தில் தெண்டு இலைகள் சேகரிப்பாளர்களுக்காக “ஷாஹீத் மகேந்திர கர்மா தெண்டுபட்டா சங்கிரகக் சமாஜிக் சுரக்சா யோஜனா” என்ற சமூகப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
  • தெண்டு இலைகள் பீடிகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்