TNPSC Thervupettagam

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை

August 24 , 2023 331 days 216 0
  • சென்னையில் பேரூர் எனுமிடத்தில் புதிய கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கச் செய்வதற்காக முதல்வர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
  • இந்த ஆலையானது, ஒரு நாளைக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.
  • இந்த ஆலை நிறுவப் பட்டால், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையாக விளங்கும்.
  • இத்திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவி வழங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்