TNPSC Thervupettagam

தென்னக ரயில்வே வழித்தடத்தில் யானைகளுக்கான முதல் சுரங்க வழிப் பாதை

June 18 , 2023 399 days 259 0
  • தெற்கு ரயில்வே நிர்வாகத்தினால் கட்டமைக்கப்பட்டு வரும் காட்டு யானைகளுக்கான முதல் சுரங்கவழிப் பாதைகளின் கட்டுமானப் பணி இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது.
  • இது கோயம்புத்தூர் அருகே எட்டிமடை - வாளையார் பகுதியில் பெரிய அளவிலான விலங்கினங்களின் நடமாட்டத்திற்காக கட்டமைக்கப் படுகிறது.
  • வனத்துறையின் புள்ளி விவரங்களின்படி, 2008 ஆம் ஆண்டு முதல் தமிழகப் பகுதியில் மட்டும் 6 பெரிய விபத்துகளில் மொத்தம் 11 யானைகள் உயிரிழந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்