TNPSC Thervupettagam

தென்னிந்தியாவிலிருந்து இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி

June 19 , 2018 2253 days 649 0
  • R. மேகனா செண்பகா என்ற பொறியியல் பட்டதாரியான (விமானப் படை) அலுவலர் இந்திய விமானப் படையில் பெண் போர் விமானி என்ற வரிசையில் சேரும் ஆறாவது அலுவலர் ஆவார்.
  • கர்நாடகாவிலிருந்தும் தென்னிந்தியாவிலிருந்தும் முதல் பெண் இவரேயாவார். இவர் துண்டிகல்லில் உள்ள ஆகாயப் படை நிறுவனத்தில் பட்டம் பெற்றவராவார்.
  • மற்ற போர் விமானிகள்
    • அவனி சதுர்வேதி – மத்தியப் பிரதேசம்
    • பாவனா காந்த் – பீகார்
    • மோகனா சிங் - ராஜஸ்தான்

ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள ஹாகிம்பேட் ஆகாயப் படை நிலையத்தில் இந்திய விமானப் படையில் போர் விமானியாகப் பயிற்சி பெறும் முதல் பெண்மணிகளாக ஏற்கெனவே வரலாறு படைத்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்