தெற்காசியா பலதரப்பு சந்திப்பு
January 14 , 2021
1339 days
642
- தெற்காசியாவைச் சேர்ந்த நாடுகளுடன் சீனா தனது மூன்றாவது பலதரப்பு பேச்சு வார்த்தையை நடத்தியுள்ளது.
- இது இந்தியா, பூடான் மற்றும் மாலத்தீவைத் தவிர இந்தப் பிராந்தியத்தின் ஒவ்வொரு நாட்டையும் ஒன்றிணைத்துள்ளது.
- மூன்று பேச்சுவார்த்தையிலும் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் கலந்து கொண்டு உள்ளன.
Post Views:
642