TNPSC Thervupettagam

தெற்காசியா பலதரப்பு சந்திப்பு

January 14 , 2021 1339 days 642 0
  • தெற்காசியாவைச் சேர்ந்த நாடுகளுடன் சீனா தனது மூன்றாவது பலதரப்பு பேச்சு வார்த்தையை நடத்தியுள்ளது.
  • இது இந்தியா, பூடான் மற்றும் மாலத்தீவைத் தவிர இந்தப் பிராந்தியத்தின் ஒவ்வொரு நாட்டையும் ஒன்றிணைத்துள்ளது.
  • மூன்று பேச்சுவார்த்தையிலும் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் கலந்து கொண்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்