ஆசிரியர் அமிதாபா பாக்சி என்பவர் தனது ‘பகுதி இரவுப் பொழுது கழிந்து விட்டது’ என்ற நாவலுக்காக 2019 ஆம் ஆண்டின் தெற்காசிய இலக்கியத்திற்கான DSC பரிசை வென்றுள்ளார்.
இந்த விருது தெற்காசியப் பிராந்தியத்தின் இலக்கியங்களை அங்கீகரிக்கின்றது.
இது 2010 ஆம் ஆண்டில் அதன் நிறுவனர்களான சூரினா நருலா மற்றும் மன்ஹாத் நருலா ஆகியோரால் நிறுவப்பட்டது.
DSC பரிசின் செயலகமானது புது தில்லியில் அமைந்துள்ளது.