TNPSC Thervupettagam

தேசியக் குடற்புழு நீக்கல் தினம் – அக்டோபர் 20

October 24 , 2020 1407 days 443 0
  • தேசியக் குடற்புழு நீக்கல் தினமானது இந்தியாவில் பிப்ரவரி 10 மற்றும் அக்டோபர் 20 ஆகிய தினங்களில் அனுசரிக்கப்படுகின்றது.
  • இது மண்ணின் மூலம் பரவும் புழுவினம் மற்றும் அதன் நோய்த் தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மண்ணின் மூலம் பரவும் புழுவினங்களின் அபாயத்தில் உலகளவில் 1 முதல் 14 வயதுக்குட்பட்ட மொத்த குழந்தைகளில் 28% குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர்.
  • இந்தியாவில் 68%ற்கும் மேற்பட்ட குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்