இது 1947 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசியக் கொடியாக மூவர்ணக் கொடி அதன் தற்போதைய வடிவத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினமாகும்.
1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் இந்திய அரசியல் நிர்ணயச் சபையின் உறுப்பினர்களின் கூடுகை இதற்காக நடைபெற்றது.
சுதந்திர இந்தியாவிற்கான தேசியக் கொடியை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கான ஒரு தீர்மானமானது ஜவஹர்லால் நேரு அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.