நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் இத்தினத்தினை நிறுவியது.
சுற்றுலாவின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, அரசியல், நிதி மற்றும் கலாச்சார மதிப்பு குறித்து உலகச் சமூகத்தினரிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.