TNPSC Thervupettagam

தேசியத் தடுப்பு மருந்து தினம் - மார்ச் 16

March 17 , 2020 1656 days 338 0
  • தடுப்பு மருந்தின் முக்கியத்துவம் குறித்து நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்தத் தினமானது தேசிய நோய்த் தடுப்பு தினம் என்றும் அழைக்கப் படுகின்றது.
  • போலியோ சொட்டு மருந்து முதல்முறையாக வழங்கப்பட்ட தினமான 1995 ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று இத்தினமானது முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • தேசியத் தடுப்பு மருந்து தினத்தை கொண்டாடுவதன் பின்னணியில் உள்ள முக்கியமான நோக்கம் போலியோவுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் உலகிலிருந்துப் போலியோவை முற்றிலுமாக ஒழித்தல் ஆகியவையாகும்.

குறிப்பு

  • 2020 ஆம் ஆண்டின் உலக நோய்த் தடுப்பு வாரமானது ஏப்ரல் கடைசி வாரத்தில் (ஏப்ரல் 24 முதல் 30 வரை) கொண்டாடப்பட்டது.
  • 2020 ஆம் ஆண்டின் உலக நோய்த் தடுப்பு வாரத்தின் கருப்பொருள், ‘அனைவருக்கும் தடுப்பு மருந்து’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்