TNPSC Thervupettagam

தேசியத் தன்னார்வ இரத்த தான தினம் – 01 அக்டோபர்

October 4 , 2021 1059 days 380 0
  • இத்தினமானது ஒவ்வோர் ஆண்டும் நாடு முழுவதும்  அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினமானது நாட்டில் இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தன்னார்வ இரத்த தானத்தை ஊக்குவிப்பதற்குமான ஒரு தினமாகும்.
  • இந்த வருடத்திற்கான இத்தினத்தின்  கருத்துரு, “Give blood and keep the world – beating” (இரத்தத்தைக் கொடுத்து உலகை இயங்கச் செய்யுங்கள்) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்