TNPSC Thervupettagam

தேசியத் தீயணைப்புச் சேவை தினம் - ஏப்ரல் 14

April 16 , 2023 496 days 207 0
  • இந்தத் தினமானது, தங்கள் கடமைகளைச் செய்யும் போது உயிர் இழந்த துணிச்சல் மிக்க தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை ( அஞ்சலி) செலுத்துகிறது.
  • 1944 ஆம் ஆண்டில் இதே நாளில்தான், தீயணைப்பு நடவடிக்கையின் போது, மும்பை தீயணைப்புப் பிரிவினைச் சேர்ந்த 66 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "தீ பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கற்றுக் கொண்டு, செயல்திறனை அதிகரித்தல்" என்பதாகும்.
  • ஏப்ரல் 14 முதல் 21 ஆம் தேதி வரை ‘தீ பாதுகாப்பு வாரமாக’ அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான  தீ பாதுகாப்பு வாரத்திற்கான கருத்துரு, ‘தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான தீ பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு (AGNI)’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்