TNPSC Thervupettagam

தேசியத் தொழில்நுட்பத் தினம் - மே 11

May 14 , 2024 66 days 166 0
  • இந்த தினமானது 1998 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான அணுகுண்டு சோதனையை நினைவு கூருகிறது.
  • இந்திய ராணுவமானது, ராஜஸ்தானில் பொக்ரான் II என்ற பெயரில் ஐந்து அணுகுண்டு சோதனைகளை நடத்தியது.
  • இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்றழைக்கப்படும் டாக்டர் APJ அப்துல் கலாம் அவர்களின் தலைமையில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
  • பொக்ரான் II சோதனையின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, உலகின் ஆறாவது அணுசக்தி நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது.
  • அடுத்த ஆண்டு, 1999 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதியன்று, தொழில்நுட்பச் சபையானது தேசியத் தொழில்நுட்பத் தினத்தின் தொடக்க விழாவை ஏற்பாடு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்