TNPSC Thervupettagam

தேசியப் பஞ்சாயத்து ராஜ் தினம் – ஏப்ரல் 24

April 26 , 2023 485 days 194 0
  • இந்தியாவில் முதல் முறையாக பஞ்சாயத்து ராஜ் அமைப்பு 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதியன்று  நிறுவப்பட்டது.
  • நவீன இந்தியாவில், பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முதன்முதலில் 1959 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசாங்கத்தினால் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • 1993 ஆம் ஆண்டில், இந்திய அரசியலமைப்பின் 73வது சட்டத் திருத்தத்தின் மூலம் இந்த அமைப்பிற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு ‘நிலையான பஞ்சாயத்து: வளமான, போதுமான அளவு தண்ணீர் வசதி கொண்ட, ஒரு தூய்மையான மற்றும் பசுமையான கிராமங்களை உருவாக்குதல்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்