TNPSC Thervupettagam

தேசியப் பத்திரிகை தினம் – நவம்பர் 16

November 18 , 2023 278 days 138 0
  • இத்தினமானது, 1966 ஆம் ஆண்டில் இந்தியப் பத்திரிகை சபை (PCI) நிறுவப்பட்டதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
  • இது பத்திரிகைச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும், பத்திரிகையியல் தரத்தை நன்கு பேணிக் காப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பு ஆகும்.
  • இந்தப் பகுதியளவு நீதித்துறை அமைப்பானது 1978 ஆம் ஆண்டு பத்திரிகைச் சபை சட்டத்தின் கீழ், 1979 ஆம் ஆண்டில் மீண்டும் நிறுவப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் ஊடகம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்