TNPSC Thervupettagam

தேசியப் பத்திரிக்கை தினம் - நவம்பர் 16

November 19 , 2019 1776 days 558 0
  • 2019 ஆம் ஆண்டின் தேசியப் பத்திரிக்கை தினமானது  இந்தியா முழுவதும் நவம்பர் 16 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது. இது இந்தியாவில் இருக்கும் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிக்கையின் அடையாளத்தைக் குறிக்கின்றது.
  • இத்தினமானது ‘இந்தியப் பத்திரிக்கை மன்றம்’ நிறுவப்பட்டதை அனுசரிக்கின்றது.
  • 1966 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1966 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதியிலிருந்து தான் செயல்படத் தொடங்கியது.
  • இந்தியப் பத்திரிக்கை மன்றத்தின் தற்போதையத் தலைவர் நீதிபதி சந்திரமௌலி குமார் பிரசாத் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்