TNPSC Thervupettagam

தேசியப் பாதுகாப்பு தினம் - மார்ச் 04

March 11 , 2023 532 days 199 0
  • இந்தத் தினமானது இராணுவம், துணை இராணுவம், அதிரடிப்படை வீரர்கள், காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளை உள்ளடக்கிய நமது பாதுகாப்புப் படைகளுக்கு நன்றி தெரிவிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேசியப் பாதுகாப்புச் சபை என்பது நாட்டின் அரசியல், பொருளாதாரம், எரிசக்தி மற்றும் உத்திசார் பாதுகாப்பு ஆகியவை குறித்த சிக்கல்களைப் போக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு உச்ச நிலை அமைப்பாகும்.
  • இது 1998 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியன்று, அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களால் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்