TNPSC Thervupettagam

தேசியப் பாதுகாப்பு தினம் - மார்ச் 04

March 5 , 2020 1668 days 450 0
  • தேசியப் பாதுகாப்பு மன்றமானது (National Safety Council - NSC) “பாதுகாப்பு” குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசியப் பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கின்றது.
  • இங்கே “பாதுகாப்பு” என்பது கவனக்குறைவு அல்லது பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றின் காரணமாக விபத்துக்களைத் தடுப்பதற்கான முறையைக் குறிக்கின்றது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள், "மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புச் செயல்திறனை மேம்படுத்துதல்" என்பதாகும்.
  • தேசியப் பாதுகாப்பு தினத்தின் முதலாவது அனுசரிப்பானது தேசியப் பாதுகாப்பு மன்றம் நிறுவப்பட்ட ஆண்டான 1966 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • இதன் தலைமையகம் மகாராஷ்டிராவின் நவி மும்பையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்