2021 ஆம் ஆண்டில் ஜனவரி 16 ஆம் தேதியை தேசியப் புத்தொழில் நிறுவன தினமாக பிரதமர் அறிவித்தார்.
இந்தியப் புத்தொழில் நிறுவனங்களின் சூழலமைவினைப் புகழுறச் செய்திட வேண்டுவதற்காகவும், அதனை மேம்படுத்தச் செய்வதற்காகவும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களால் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளன.
புத்தொழில் இந்தியா திட்டமானது 2016 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
இது தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையின் ஒரு முன்னெடுப்பாகும்.
புத்தொழில் இந்தியா புத்தாக்க வாரம் ஆனது 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல் 16 ஆம் தேதி வரை அனுசரிக்கப்பட்டது.