TNPSC Thervupettagam

தேசியப் புள்ளியியல் தினம் - ஜூன் 29

June 29 , 2023 421 days 198 0
  • இந்தத் தினமானது இந்தியாவின் மிகவும் பழம்பெரும் புள்ளியியல் நிபுணரான P.C. மஹலனோபிஸ் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • இவர் இந்தியப் புள்ளியியல் துறையின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
  • இவர் ‘மஹலனோபிஸ் தொலைவு’ என்ற சூத்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஆவார்.
  • இவர் 1950 ஆம் ஆண்டில் தேசியப் புள்ளியியல் நிறுவனத்தினை (ISI) நிறுவினார்.
  • 2017 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதியன்று முதல் முறையாக இந்த நாள் அனுசரிக்கப் பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான புள்ளியியல் தினத்தின் கருப்பொருள் "நிலையான வளர்ச்சி இலக்குகளைக் கண்காணிப்பதற்கான தேசியக் குறிகாட்டிக் கட்டமைப்புடன் மாநிலக் குறிகாட்டிக் கட்டமைப்பை ஒத்திசைத்தல்" ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்