பெண் குழந்தையின் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தினை மேம்படுத்துதல் மற்றும் பெண் குழந்தையின் உரிமைகள் மற்றும் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சமத்துவமின்மை குறித்த ஒரு விழிப்புணர்வைப் பரப்புவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தினமானது, இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தினால் 2008 ஆம் ஆண்டில் முதல்முறையாக அனுசரிக்கப்பட்டது.